Thursday, August 18, 2011

ஆண்மைசக்தி




ஆண்மை அளிக்கும் அப்பம் 

செய்முறை 
  1. மருத்துவர் அன்னம் ,கோழி ,குருவி ,சிசுமாரம் என்னும் மீன் இவற்றின் முட்டைகளை சேகரிக்க வேண்டும் 
  2. இவைகளை பசுவின் நெய்,குலிங்கம் என்னும் பட்சியின் கொழுப்பு இதனை சேர்த்து அதில் அருபாதாங் குறுவை அரிசி ,கோதுமை,பசுவின் பாலையும் கலந்து அப்பமாக ஆக்கிக்கொள்ளவேண்டும் 
  3. இந்த அப்பங்களை பசுவின் நெய்யில் வேக வைக்க வேண்டும்
பயன் -
  • இந்த அப்பங்களை உண்பதால் ஆண்குறி தளர்ச்சி அடையாது -நிறைவான விந்துவுடன் கூடி இருக்கும் 
  • தனக்கு விருப்பம் உள்ளவரை குதிரையை போன்று பெண்களுடன் புணரலாம்t 
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் 10-13
ஆண்மை அளிக்கும் அடை 
  • முதலை முட்டை ,கோழி முட்டை இவற்றை அறுபதாங் குறுவை அரிசி மாவோடு கலந்து பால் நெய் விட்டு பிசைந்து அடைகளாக தட்டி கொதிக்கும் நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவேண்டும் 
  • இதை சாப்பிட்டால் -
  • குதிரை போன்று பலம் பெற்று பெண்ணை புணரலாம் 
  • யானையை போன்று விந்துவை பெருக்கலாம்..
ஆதாரம் 
  • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் -28-29

குறிப்பு -
  • இந்திய சட்ட முறைக்கு கட்டுப்பட்ட முறையில் -அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் பயன்படுத்துவது நல்லது ..இல்லை எனில் குற்றமாகும் . 


Read more:http://ayurvedamaruthuvam.blogspot.com
Download As PDF

No comments:

Post a Comment